Description
பக்தர்கள் அனைவரும் ஸம்ஸ்க்ருதம் அறிந்தவர்கள் அறியாதவர்கள்-சிறுவர் சிறுமியர் -ஆண்கள் பெண்கள்- பெரியவர்கள்-தனித்தனியாகவோ-ஒன்று கூடியோ, ஒரு எழுத்துக்கூட பிசகாமல் சுத்தமாய்த் தேவியின் திருநாமங்களை உச்சரித்துப் பயன் பெற வேண்டுமென்கிற அவாவினால் வெளியிடப்பட்டது.
Reviews
There are no reviews yet.