தெள்ளு தமிழ் வள்ளுவன் தெரித்த குறட்பாக்கள் சிந்தனைக்குப் பெருவிருந்து; 1330 குறட்பாக்களில் ஒரு பன்னிரு எளிய பாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை விளக்கும் வகையில் பன்னிரு கதைகளையும் தொகுத்து…
மந்த்ராலயத்தில் ப்ருந்தாவனவாசியாய், தம்மை வணங்கும் மக்களுக்கு இகபர சுகங்களை அளித்து வருபவர் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள். இம்மகான் ப்ருந்தாவன ரூபத்தில் எழுந்தருளியுள்ள மந்த்ராலயம் ஒரு யாத்ராஸ்தவமாக இன்று விளங்குகிறது…
தமிழ்மொழி ஆட்சி மொழியாவதற்குப் பல காலத்துக்கு முன்பிருந்தே பத்திரங்களைத் தமிழில் எழுதிப் பதிவு செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. பதிவுச் சட்டம், ஸ்டாம்புச் சட்டம் இவற்றை…
உலகில் இன்று ஆங்கில மொழி வேறு எம்மொழியும் பெற்றிறாத தனிச் சிறப்பையும் பெற்றுள்ளது. உலகப் பொதுமொழியாகத் திகழ்கிறது.இத்தகைய காரணங்களால் வீட்டிலிருந்தே ஆங்கிலம் கற்க விரும்பும் தொழிலாளர், மாணவர்,…
அறிவைப் புகட்டும் வேத நூல்களுக்கு அபாயம் ஏற்பட்டபோது, அதை மீட்பதற்காக உண்டானதே எம்பெருமானின் ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம்ஞானமும் செல்வமும் ஒரே சமயத்தில் நாம் பெற வேண்டுமானால், ஸ்ரீ…