‘க்ஷயம்’ என்றால் தேய்ந்து போதல் அல்லது குறைந்து போதல் என்று அர்த்தம். ‘அக்ஷயம்’ என்றால் அழிவின்றி வளர்வது, பூரணமானது, குறையாதது, அழியாத பலன் தரும் என்று பொருள்.
சித்திரை மாதம் அமாவாஸையை அடுத்துவரும் மூன்றாம் பிறை நாளான த்ரிதியை தினத்தில்தான்,கிருதயுகத்தை பிரமன் படைத்ததாகச் சொல்லுகிறது பவிஷ்ய புராணம். ஒரு யுகம் முடிந்து...
Read More>>
Sakala Kariya Siddhiyum Srimad Ramayanamum
நவக்ரஹ தோஷங்களைப் போக்கி, ஸகல பாக்கியங்களையும் கொடுக்கக்கூடிய பல ச்லோகங்களை ராமாயணத்திலிருந்து எடுத்து, அழகாகத் தொடுக்கப்பட்ட நூல். அதோடு பல ஸ்தோத்ரங்களையும் பல தெய்வங்களின் அஷ்டோத்தரங்களையும் கொண்ட நூல்.
Price:
Rs. 60.00
|
Sri Lakshmi Kubera Pooja Kramam
நாம் ஒவ்வொருவரும் நிலையான சம்பத்தைப் பெற்று அமைதியான வாழ்க்கை நடத்துவதற்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அனுக்ரஹமும், குபேர தேவனின் அருளும் மிக மிக முக்கியம். ஆதலால், வீட்டிலும், நாட்டிலும் ஸுபிக்ஷம் நிலைத்து, வாழ்வு வளம்பெற்று, பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட, அன
Price:
Rs. 10.00
|
Sri Lakshmi Sahasranama Stotram
ஸ்ரீ லக்ஷ்மீ ஸஹஸ்ரநாமாவளி, ஸ்ரீ லக்ஷ்மீயஷ்டோத்தரசத நாம ஸ்தோத்ரம், நாமாவளி, ஸ்ரீ மஹாலக்ஷ்மீயஷ்டக ஸ்தோத்ரம், ஸகல காரிய ஸித்திக்கான எளிய முறைகள் முதலியவை அடங்கியது.
Price:
Rs. 8.00
|
Lakshmi Sahasram
ஸ்ரீ வேங்கடாத்வரி என்னும் கவி இயற்றிய இந்நூல் மொத்தம் ஆயிரத்து பதினெட்டு செய்யுட்கள் (25 ஸ்தபகங்களில்) உள்ளன. ஒவ்வொரு ஸ்தபகமும் திருமகளின் மேன்மையை விளக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளது
Price:
Rs. 80.00
|