அவதாரங்களுள் ஒருவரான “ஸ்ரீ க்ருஷ்ண பகவானின் ஜென்மாஷ்டமி வரும் வியாழக்கிழமையன்று இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட விருக்கின்றது. அன்றுமக்கள் இனிப்புகள், காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள பல செய்து கண்ணனுக்கு நிவேதனம் செய்து மகிழ்வர். அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனை தத்தம் இல்லங்களுக்குப் பெண்டிர் அழைப்பர்.அன்று பல கோயில்களில் “உறியடி” திருவிழா நடைபெறும்.
மங்களகரமான இந்நாட்களில், ஜகத்தில் உள்ள பக்தர்களுக்கு(மக்கள் அனைவருக்கும்) நீண்ட ஆயுளையும் த்ருடகாத்ர ஆரோக்யத்தையும்
எல்லா ஸெளக்யங்களையும் ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா அருள நாம்... Read more>>
Sriman Naarayaneeyam
ஸ்ரீமத் பாகவத புராணத்தின் ஸாரச் சுருக்கமாக ஸ்ரீ குருவாயூரப்பன் விஷயமாக, மேல்புத்தூர் ஸ்ரீ நாராயண பட்டதிரி இயக்கிய வடமொழி க்ரந்தம் ஸ்ரீமன் நாராயணீயம். 1034 ஸ்லோகங்கள் கொண்டது. ஸம்ஸ்க்ருத பாஷை பரிச்சயமில்லாதவர்கள் கூட இந்த ச்லோகங்களின் உட்பொருளைத் த
Price:
Rs. 110.00
|
Sri Krishna Sahasranama Stotram
ஸ்ரீ க்ருஷ்ண ஸஹஸ்ர நாமாவளி, ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம், நாமாவளி, ஸகல காரியஸித்திக்கான எளிய முறை, இவைகளுடன் ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தீ பூஜாவிதாநமும் அடங்கியது.
Price:
Rs. 5.00
|
Gita Govindam
இருபத்திநான்கு அஷ்டபதிகள் கொண்ட இந்த காவியத்தில் ஒவ்வொரு அஷ்டபதியிலும் நடனத்திற்கேற்றபடி எட்டெட்டு பதங்கள் உள்ளன. கருத்துக்கள் அடங்கிய இந்த அஷ்டபதியில் 90 செய்யுட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Price:
Rs. 30.00
|
Sri Krishna Karnamrutham
ஸ்ரீ லீலாசுகர் இயற்றிய "ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம் என்ற அழகான காவியத்தில், ஸ்ரீ லீலாசுகர் ப்ரத்யக்ஷ்மாகவும், த்யானத்திலும், கனவுகளிலும் தான் பற்பல் சமயங்களில் கண்டு களித்த க்ருஷ்ணானுபவத்தை ஸ்லோகங்கள் வடிவில் செவிகளுக்கு (கர்ண) தெவிட்டாத ஒரு இன்ப அமுதமாக (அ
Price:
Rs. 40.00
|