தை மாதத்தில் தமிழர்கள் விசேடமாக கொண்டாடும் பொங்கல் விழா பிறந்தது எப்படி? இலக்கிய காலத்திலேயே இந்திர விழா என்ற பெயரில் இவ்விழா இருந்துள்ளது. காவிரிப்பூம்பட்டினத்தில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது. அக்காலத்தில் 28 நாட்கள் கொண்டாடியதற்கான சான்று இருக்கிறது.
மழைக்குரிய தெய்வம் இந்திரன். அவனை வழிபட்டால்,மேகம் மும்மாரி பெய்து, பயிர் பச்சை செழிக்கும் என...
Read More>>
Adityahridayam
ஸ்ரீராமசந்திரமூர்த்தி ராமராவண யுத்தத்தில், ப்ரத்யக்ஷ தெய்வமாக தரிசனம் தரும் ஸ்ரீஸுர்ய பகவானை த்யானித்தே வெற்றி பெற்றார். நித்ய வாழ்க்கையில் ஸகல பாக்யங்களும் பெற, பக்தர்கள் இந்த ஸ்தோத்ரத்தை தினமும் பாராயணம் செய்வது நலம். ஸம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும் நாமாவ
Price:
Rs. 8.00
|
Vratha Pooja Vidhanam
ஸ்ரீ ஸரஸ்வதீ பூஜை, ஸ்ரீ ராமநவமி பூஜை, ஸ்ரீ வரலஷ்மீ விரத பூஜை போன்ற 36 விரத பூஜைகள் மற்றும் பூஜை சம்பந்தமான சில முக்கியக் குறிப்புகள் கொண்டது.
Price:
Rs. 40.00
|
Sri Surya Sahasranama Stotram
ஸ்ரீஸுர்ய ஸஹஸ்ர நாமாவளி, ஸ்ரீஸுர்யாஷ்டோத்தர ஸதநாம ஸ்தோத்ரம் நாமாவளி, ஆதித்யஹ்ருதய ஸ்தோத்ரம், ஸ்ரீஸுர்யஸ்தோத்ரம், ஸங்க்ராந்தி பூஜை, கோபூஜை, ஸுர்ய நமஸ்கார முறை, ஸுர்ய கவசம், ஸுர்யாஷ்டகம் முதலியவை அடங்கியது.
Price:
Rs. 8.00
|
Price:
Rs. 40.00
|